Monday, October 7, 2013

ரூபாய் நோட்டுகளை மதிப்போம்

R.B.I உத்தரவின் படி வருகின்ற ஜனவரி முதல் தேதி முதல் ..இந்த ரூபாய் நோட்டுகளில் கவிதை எழுதுவது ,கையெழுத்து போட்டு பார்ப்பது,அட்ரெஸ் எழுதுவது ,கணக்கு போட்டு பார்ப்பது , அந்த மாதிரியான ரூபாய் நோட்டுகளை எந்த பேங்கும் ஏற்க்காது ..அதனால் நீங்களும் எழுதாதீங்க ,எழுதியிருக்கும் நோட்டுகளை வாங்காதீங்க ...இதனால கவர்ண்ட்மெண்ட்க்கு வருடத்திற்கு 2,638 கோடி இழப்பு ஏற்ப்படுகிறதாம் ....

இனி ரூபாய் நோட்டுகளை மதிப்போம் ,கிருக்கல்களை தவிற்ப்போம் ..

No comments: