Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts
Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts

Sunday, November 17, 2013

சிறிய வயதிலேயே முதுமைத் தோற்றமா? - ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!


அழகு குறிப்புகள் என்றாலே அது பெண்களுக்குத்தானா? ஆண்களுக்கு இல்லையா? பெண்களுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் இருக்கின்றன. அவற்றைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நம்மில் பலர் அழகான தோற்றத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறோம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களின் மனதில் அழகான ஹீரோவாக நினைக்கிறோம். இது மனித இயல்பு. இத்தகைய எண்ணங்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் முதிய தோற்றத்தை விரைவில் அடைவதில்லை. எனினும் ஆண்களில் சிலர் குறைந்த வயதிலேயே வயதான தோற்றத்தைப் பெற்றுவிடுவார்கள். இதற்கு என்ன காரணம்?
இதற்குக் காரணம் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் தான். கடந்த பதிவில் சிகரெட் பிடிப்பதினால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். படிக்காதவர்கள் இந்தப் பதிவைப் படித்துவிட்டு தொடரலாம்.

வயதான தோற்றம் வராமல் தடுப்பது எப்படி?

பெண்களைவிட ஆண்களுக்கு சருமம் சற்று கடினமாக இருக்கும். பொதுவாகவே இதனால் ஆண்களுக்கு வயது ஏறினாலும் முதிய தோற்றம் தோன்றுவது பெண்களை விட

பிரசவத்திற்கு பின் எடை அதிகமாகுதா? ஈஸியா குறைக்கலாம்!!!

கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக இருக்க நிறைய உணவுகளை உண்பார்கள். ஆனால் பிரசவத்திற்குப் பின்னர் , சில நாட்கள் கழித்து அவற்றால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. ஏனெனில் குழந்தை பிறந்த பின்னர், உடலில் கர்ப்பத்தின் போது சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் அதன் வேலைகளை காண்பிக்கும். அதனால் உடல் எடை அதிகரித்து, ஒரு வித அழகான வடிவம் இல்லாமல் போய்விடும். மேலும் இத்தகைய பிரச்சனை வராமல், உடல் எடையை அழகாக வைக்க ஒரு சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.
மேலும் பிரசவம் ஆன 3 மாதத்திற்குப் பின், ஈஸியாக ஒரு சிலவற்றை செய்தால் 6-8 மாதத்திற்குள் அழகாக மாறிவிட முடியும். அதிலும் பிரசவத்திற்குப் பின் உடல்

குளிர் காலத்தில் உங்களை பாதுகாக்க


altகுளிர் காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.‘‘குளிர் காலத்துலதான் நம்ம உடம்போட சூடு அதிகமாகும். குளிர் சீசன்ல கமலா ஆரஞ்சு, சீத்தாப்பழமெல்லாம் நிறைய கிடைக்க இதுதான் காரணம். தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை இந்த நாட்கள்ல நிறைய எடுத்துக்கணும். இந்த சீசன்ல தாகமே எடுக்காது. தண்ணீரே குடிக்க மாட்டோம். ஆனா, அது ரொம்பத் தப்பு. தாகம் எடுக்காட்டாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்கணும்.குளிரோட தாக்கத்துல முடி உதிரும், பொடுகு அதிகமாகும். கண் மற்றும் பாத எரிச்சல் வரும். மலச்சிக்கல் இருக்கும். வியர்வையே இல்லாததால, சருமத் துவாரங்கள்

கோடை காலத்தில் சருமம் கருப்பகிறதா?


altகருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்…

முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.

சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம்

பேசியலுக்கு அதிக செலவாகிறதா?

altபெண்கள் முகத்தில பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது. வருத்தப்படாதீங்க இப்போது நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம். ஒன்னும் பெருசா எதுவும் தேவையில்லைங்க.
  •     காய்ச்சாத பால்
  •     ஏதாவது பழக்கூழ் ( பழத்தை நல்ல அரைச்சுக்க வேண்டியதுதான்)
  •     பத்து விரல்
  •  மசாஜ் செய்யும் போது மசாஜை மேல் நோக்கி செய்ய வேண்டும்.
  •     கிளன்சின் லோசனாக பாலைப் பயண்படுத்தி கழுத்திலிருந்து முகம்

உதடுகள் சிகப்பாக.


altதன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும்.
சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். பழங்காலங்களில் லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன், பெண்கள் மருதாணியை அரைத்து உதடுகளில் பூசிக் கொள்வார்கள். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த

முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்க..

altகண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.

* வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில்

தழும்புகள் காணாமல் போக


altதழும்புகள் உடல் அழகைக் கெடுத்து விடுகிறது.விபத்து,அலர்ஜி மற்றும் தீகாயங்களினால் தழும்புகள்
ஏற்படுகின்றது.இவ்வாறு பல்வேறு காரணங்களால் ஏற்படும் தழும்புகள் இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு:எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில தடவி,2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.முக்கியமாக

பற்கள் பாதுகாப்பு முறைகள்

altஇரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

முடி உதிர்தலை தடுக்க ....


altஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது.  முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது.
தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும்

உடல் பளபளக்க.......இதோ குறிப்பு!


altஇயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமே எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத ஆரோக்கியமான உடலழகைப் பெற முடியும்.

தற்காலத்தில் விற்கப்படும் கெமிக்கல் பொருட்கள் கலந்த அழகுப்பொருட்களைப் பயன்படுத்துவதன்
மூலம் சில பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக சொல்வதெனில் சருத்திற்கு பயன்படுத்தும் அழகு கிரீம்கள், சன்லோஷன்ஸ் போன்றவற்றை சொல்லலாம். விளம்பரங்களில் வரும் அழகு சாதனப்பொருட்களை, அதன் கவர்ச்சிமிகு விளம்பரங்களில் மயங்கி வாங்கிப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.
அதன் விளைவாக

Beauty parlour எதற்கு? இதோ அழகு கைவசமிருக்கு!


alt
  • தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை

மழை காலங்களில் பாதங்களை பாதுகாக்க

altநம்மைத் தாங்குபவை பாதங்கள் தான். எனவே பாதங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்துச் சரிசெய்ய வேண்டும். உதாரணமாக, பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் ஏற்பட்டால் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம்.

தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். அப்போது பாதங்களைக் கவனிக்காமல் போனால் அதிக பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

கருப்பாக இருப்பவர்களுக்காக !!டிப்ஸ்!


altஇந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.
இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.
* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். * சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து,

கரும்புள்ளிகள் இல்லாத அழகிய முகம் வேண்டுமா?


alt* ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

* வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

* வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

* உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

* ஜாதிக்காய் அரைத்துப் போடலாம்.

* முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத்துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி

நரையை முற்றிலும் ஒழிக்க!!எளிய வழி!

altநரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும். தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும்.
ஆர‌ஞ்சு பழசாறை ‌ஃ‌பீ‌ரிஸ‌ரி‌ல் வை‌த்து அதனை வெ‌ள்ளை‌த் து‌ணி‌யி‌ல் க‌ட்டி க‌ண்ணு‌க்கு மே‌ல் வை‌‌த்த‌ல் ந‌ல்லது. தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌யை சூடு செ‌ய்து அ‌தி‌ல் ‌ஓம‌த்தை‌ப் போ‌‌ட்டு அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தீரும். துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில்

உல‌ர் சரும‌‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் கவனிக்க

altசில‌ர் பா‌ர்‌ப்பத‌ற்கு அழகாக இரு‌ந்தாலு‌ம் சரும‌‌ம் உல‌ர்‌ந்து இரு‌ந்தா‌ல் பொ‌லி‌வி‌ல்லாம‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள். இதுபோ‌ன்ற உல‌ர் சரும‌‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் ஆ‌லி‌வ் எ‌‌ண்ணெ‌ய் தட‌வி வ‌‌ந்தா‌ல் உல‌ர் சரும‌ம் படி‌ப்படியாக ‌நீ‌ங்கு‌ம்.

வெ‌யி‌லி‌ல் இரு‌ந்து வ‌ந்த ‌பிறகு‌ம் ஆ‌லி‌வ் எ‌ண்ணெ‌யை முக‌ம், கழு‌த்து பகு‌திக‌ளி‌ல் தட‌வி வ‌ந்தாலு‌ம் உல‌ர் சரும‌த்தை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம்.
மேலு‌ம் சரும‌ம் ‌மிருதுவாக கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் 2 க‌ப் பா‌ல் பவுடரை கல‌ந்து உட‌ல் முழுவது‌ம் தட‌வி ‌பிறகு ‌கு‌ளி‌த்தா‌ல் ந‌ல்ல பல‌ன் ‌கிடை‌க்கு‌ம்.
ஒரு டீ‌ஸ்பூ‌ன் எலு‌‌மி‌ச்சை‌ச் சா‌றி‌ல் கொ‌ஞ்ச‌ம் தே‌ன் கல‌ந்து முக‌‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக‌‌ம் வழவழ‌ப்பாக பொ‌லிவு பெறு‌ம்.
முக‌த்‌தி‌ல் ஆர‌ஞ்சு‌ப் பழ‌ச்சாறு த‌ட‌வி வ‌ந்தா‌ல்

Hair gel பயன்படுத்தும் முறைகள்

alt(1)முதலில் தலை முடியை நன்றாக சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். ஜெல் பயன் படுத்த முடியை முழுவதும் காய வைக்க கூடாது.ஓரளவு ஈரத் தன்மையுடன் இருக்குமாறு செய்ய வேண்டும்.
(2)சரியான ஜெல் தேர்வு:லேசான ,நுரை போன்ற ஜெல் உங்களுக்கு அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும்.நல்ல பளபளப்பான,தடிமனான ஜெல் முடியை மேன்மையாக்கும்.
(3 )ஒரு துளி ஜெல்லை உள்ளங் கையில் எடுத்து தேய்க்க வேண்டும்.முடியின் அளவை பொறுத்து பயன்படுத்த வேண்டும்.

(4)ஜெல்லை தடவ வேண்டும்.நமது விரல்களின் மூலம் முடியின் ஸ்டைலை பொருத்து சீப்பை கொண்டு சீவ வேண்டும் .
5)அதன் பிறகு hair  dryer கொண்டு உலர்த்தலாம்.அல்லது இயற்கையாக உலர்த்தலாம்.
கவனம் :முடியின் வேர் பகுதியில் ஜெல் படக்கூடாது.

Sunday, January 27, 2013


இயற்கையான அழகு குறிப்புகள்


தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது..ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ரோஜா இதழ்களை போன்ற மென்மையான உதடுகளைப் பெற வேண்டுமா?

To get smooth lips like rose petals
To get smooth lips like rose petals 
பெண்களுக்கு அழகான தோற்றத்தை தருவதில் உதடுகளின் பங்கு மகத்தானது. பேசும் போதும் புன்னகை செய்யும்போதும் உதடுகளின் பங்களிப்பு அதிகம். பிறரை வசீகரிக்கும் உதடுகளைப் பெற அனைத்து பெண்களும் விரும்புவர்.