
எழ வேண்டும்..
இதை, முதலில் 10 இல் இருந்து 30 வரை செய்து பின்னர் எண்ணிகையை கூட்டிகொள்ளலாம். முதலில் இந்த பயிற்சி செய்யும் போது கடினமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் மிகவும் எளிமையானது.
இப்பயிற்சி செய்வதால் தோள்பட்டை, கைகள் வலிமை பெறுவதுடன் மார்பும் விரிவடையும். ஆனால் இதை கவனமாக கையாள வேண்டும். அவசரமாக செய்தாலோ, தவறாக செய்தாலோ கழுத்து பகுதியில் தசைபிடிப்பு வர வாய்ப்புண்டு.
* இன்னும் ஒரு பயிற்சியில் தரையில் முதுகு நன்கு படும்படி படுத்துக்கொண்டு தலையை லேசாக தூக்கி கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் மடக்கி தரையில் ஊன்றி கொள்ள வேண்டும்.
பின்னர் கால்களை அப்படியே வைத்துகொண்டு தலையை மட்டும் முழங்காலை நோக்கி கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் போது முதுகு வளையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இது முதுகு வலி உள்ளவர்களுக்கு சிறந்த பயிற்சியாகும்.
No comments:
Post a Comment